FOR THE PEOPLE, BY THE PEOPLE AND TO THE PEOPLE

Sunday, May 22, 2011

SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது. புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு--


SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் மே 21,22/2011 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 400 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வருகின்ற 2 வருடத்திற்கான தேசிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.
தலைவர் - E.அபூபக்கர்
துணைதலைவர்கள் - ரியாஸ் அசிம்பதி (பீகார்), பேராசிரியை நஸ்ரின் பேகம் (கர்நாடகா )
பொது செயலாளர்கள் - A.செயத் (கேரளா),M.K. முஹைதீன் குட்டிபைசி (கேரளா), ஹபிஸ் மன்சூர் அலி கான் (ராஜஸ்தான்)

செயலாளர்கள் - அப்துல் ரஷித் அக்வான் (டெல்லி), Dr. ஆவாத் ஷெரிப் (கர்நாடகா)
பொருளாளர் - உமர் கான் (மேற்கு வங்கம்)

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 35 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் நாட்டில் இருந்து தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்:KKSM தெஹ்லன் பாகவி,முஹம்மத் முபாரக்,A.அப்துல் ஹமீது,S.M.ரபிக் அஹ்மத்






No comments:

Post a Comment