FOR THE PEOPLE, BY THE PEOPLE AND TO THE PEOPLE

Friday, May 27, 2011

புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை


மெங்களூரு: "பெரியோர்களே சகோதர சகோதரிகளே, நாம் மற்றொரு சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாளராக

இங்கு குழுமி இருக்கிறோம். ஜூன் 21, 2009 அன்று கரோல் பாக்கிலுள்ள ஹோட்டலின் அரங்கில் 29 பேர் முன்னிலையில் கட்சி தோற்றுவித்ததற்கான

முழுவதும் படிக்க‌ ...

Sunday, May 22, 2011

SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது. புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு--


SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் மே 21,22/2011 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 400 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வருகின்ற 2 வருடத்திற்கான தேசிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.
தலைவர் - E.அபூபக்கர்
துணைதலைவர்கள் - ரியாஸ் அசிம்பதி (பீகார்), பேராசிரியை நஸ்ரின் பேகம் (கர்நாடகா )
பொது செயலாளர்கள் - A.செயத் (கேரளா),M.K. முஹைதீன் குட்டிபைசி (கேரளா), ஹபிஸ் மன்சூர் அலி கான் (ராஜஸ்தான்)
முழுவதும் படிக்க‌ ...

Sunday, April 10, 2011

கே .கே .எஸ் .எம் தேஹ்லன் பாகவி அவர்கள் பொதுமக்களிடையே கொளுத்தும் வெயிலில் பிரசாரம் ......

SDPI இன் கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் திரு நெல்லை முபாரக் அவர்களுக்காக SDPI இன் மாநில தலைவர் கே .கே .எஸ் .எம் தேஹ்லன் பாகவி அவர்கள் பொதுமக்களிடையே கொளுத்தும் வெயிலில் பிரசாரம் ......

முழுவதும் படிக்க‌ ...

Friday, April 8, 2011

SDPI பிரச்சார வியூகம்


கடையநல்லூர் தொகுதி SDPI இன் வேட்பாளரும் அதன் மாநில பொதுச் செயலாளருமான நெல்லை முபாரக் அவர்களின் பிரச்சார வியூகம் அங்கு எதிர்த்து போட்டிடும் கட்சி இன் வேட்பாளர்களையும் கட்சிஇ னரையும் கலக்கதிற்குள்ளகுகிறது
முழுவதும் படிக்க‌ ...

Thursday, April 7, 2011